tag:blogger.com,1999:blog-2758799381144910366.post7570372589702285112..comments2023-07-01T03:08:26.143-07:00Comments on ஈழத்து சிறுகதைகள்: அரசனின் வருகைஅகில்http://www.blogger.com/profile/16622318555763319865noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2758799381144910366.post-20957093350653135132011-03-25T11:44:08.005-07:002011-03-25T11:44:08.005-07:00உமாவரதராஐன் அவர்களின் கதை டொச்மொழியில் வெளிவந்த பொ...உமாவரதராஐன் அவர்களின் கதை டொச்மொழியில் வெளிவந்த பொழுது இங்குள்ள எழுத்தாளர்களிடம் கதைக்கான விமர்சனத்தை தருமாறு கேட்டிருந்தேன். ஆச்சாியமாக இருக்கிறது. இக்கதையை இருமுறை வாசிக்கவேணடியிருந்தாக கூறினார்கள்.பாராட்டினார்கள் நல்ல கதையை, சிறந்த தமிழ் எழுத்தாளரை தொிந்துகொண்டோமென மகிழ்ச்சியோடு தொிவித்தார்கள். எனக்கும் பெருமையாக இருந்தது. நல்ல கதைகள் எப்போதும் எம்மோடு நடைபோடும் என்பதற்கு இக்கதை உதராணமாக திகழ்கிறது.<br />அன்புடன்<br />சாந்தினி வரதராஐன்.Shanthyneehttps://www.blogger.com/profile/10434064869981550625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-71753135163575523612011-03-14T18:49:28.395-07:002011-03-14T18:49:28.395-07:00பயனுள்ள தகவல்களை பரிமாறியிருக்கின்றீர்கள். நன்றி ஐ...பயனுள்ள தகவல்களை பரிமாறியிருக்கின்றீர்கள். நன்றி ஐயா. ஈழத்து சிறுகதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்க விடயம். பிறமொழி பேசுபவர்கள் எமது இலக்கியத்தரத்தை புரிந்துகொள்ள வழிசமைக்கும். அத்தோடு ஈழத்து சிறுகதை மென்மேலும் வளர உந்து சக்தியாக அமையும்.<br /><br />பிரியமுடன்,<br />அகில்.அகில்https://www.blogger.com/profile/16622318555763319865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-73509684997212378962011-03-14T17:11:27.057-07:002011-03-14T17:11:27.057-07:00உமா வரதராஜனின் இந்தச் சிறுகதை The Advent of the Ki...உமா வரதராஜனின் இந்தச் சிறுகதை The Advent of the King என்ற தலைப்பில் டெல்லியிலிருந்து வெளி வரும் The Little Magazine என்னும் ஆங்கில இதழில் இரு வருடங்கள் முன்னர் வெளியானது. அதன் இணைப்பை கீழே காணலாம்.<br /><br />http://littlemag.com/security/<br /><br />அவ்விதழின் அட்டையை கீழ்க்காணும் இணைப்பில் பாரக்கலாம்.<br /><br />http://littlemag.com/security/umavaratharajan.html<br /><br />தவிரவும் EDIT என்னும் டொச் (ஜேர்மனிய) இதழில் டொச் மொழிபெயர்ப்பில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அவ்விதழின் அட்டையை கீழ்க்காணும் இணைப்பில் பாரக்கலாம்.<br /><br />அன்புடன் <br /><br />இ. பத்மநாப ஐயர்<br />http://www.editonline.de/autoren-a-z/?50Pathmanabhanhttps://www.blogger.com/profile/15311889814521293345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-56883620689784676002011-03-13T14:29:14.933-07:002011-03-13T14:29:14.933-07:00வணக்கம் நிலாமதி,
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்...வணக்கம் நிலாமதி,<br /><br />உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி.<br /><br /><br />பிரியமுடன்,<br />அகில்அகில்https://www.blogger.com/profile/08866863774451655185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-89355518966511859602011-03-13T14:19:02.249-07:002011-03-13T14:19:02.249-07:00கதை புனை கதை போல இருந்தாலும் த்ற்காலதுக்கும் பொருந...கதை புனை கதை போல இருந்தாலும் த்ற்காலதுக்கும் பொருந்துவதாய் இருக்கிறது .<br />பாராட்டுக்க்ள.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-85289763416449424172011-03-12T08:34:49.091-08:002011-03-12T08:34:49.091-08:00மிக்க நன்றி
கதை என்பது நிகழ்வுகளை மட்டும் கதைப்பத...மிக்க நன்றி <br />கதை என்பது நிகழ்வுகளை மட்டும் கதைப்பது போல <br />இல்லாமல் .வாசகனின் மனதில் சிறு சிந்தனை <br />விதைப்பதாக இருக்க வேண்டும் .அந்த வகையில் <br />இந்தக் கதை வெற்றி பெறுகின்றதுeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-4586767470977362112011-03-12T08:33:47.032-08:002011-03-12T08:33:47.032-08:00This comment has been removed by the author.eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-13050605862565782132011-03-12T06:57:31.849-08:002011-03-12T06:57:31.849-08:00வணக்கம் இரவி,
நீங்கள் சொன்னதைப்போல காலம் கடந்தும்...வணக்கம் இரவி,<br /><br />நீங்கள் சொன்னதைப்போல காலம் கடந்தும் இக்கதை இப்பொழுதும் சமகாலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அது தான் ஒரு கதையின் வெற்றி என்று சொல்லலாம். உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.அகில்https://www.blogger.com/profile/08866863774451655185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-84308845387542815032011-03-11T23:41:20.340-08:002011-03-11T23:41:20.340-08:00அன்று எழுதிய கதை இன்றும் பொருந்துவதாக உள்ளது .
கதை...அன்று எழுதிய கதை இன்றும் பொருந்துவதாக உள்ளது .<br />கதையில் ராஜாவை ராஜபட்சே வாக கற்பனை செய்து <br />படிக்கலாம் .பாராட்டுக்கள் .எழுதிய உமா வரதராஜன்<br />அவர்களுக்கும் பதிப்பித்த அகில் அவர்களுக்கும் <br />நன்றிeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.com