tag:blogger.com,1999:blog-2758799381144910366.post1193781583251466275..comments2023-07-01T03:08:26.143-07:00Comments on ஈழத்து சிறுகதைகள்: றைட்டோ ...........................?அகில்http://www.blogger.com/profile/16622318555763319865noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2758799381144910366.post-67337697153252300002011-05-01T13:51:56.599-07:002011-05-01T13:51:56.599-07:00றைட்டோ
சின்ன வயதில் நாம் நடக்கும்போதெல்ல...றைட்டோ<br /> <br /> சின்ன வயதில் நாம் நடக்கும்போதெல்லாம் நிலாவும் எம்மோடு நடந்து வருவதாய் ஓர் உணர்வில் நிலம் பார்க்காது நிலாவை பரர்த்தபடி நடப்போமே <br /> அப்படியான ஓர் உணர்வு சாந்தினியின் கதைகளை படிக்கும்போது என்னுள் எழுவதுண்டு தன்னுடைய கதைகளோடு படிப்பவர் மனங்களை கரைத்துவிடும் <br /> ஆற்றல் இவரது ஒவ்வொரு வரிகளுள்ளும் கனமாய் படிந்திருக்கிறது வளமான வாழ்வின் இனிமையான நினைவுகளை குழந்தைப்பருவத்து பசுமையான <br /> உணர்வுகளை மனசில் பதியமிட்டு இன்னும் பக்குவமாய் மீட்டிப் பார்க்கும்விதமே அழகான கவிதையாய் மிளிர்கிறது.எழிலான வாழ்வின் வசந்தம் <br /> தொலைந்து வண்ணமிழந்து எதிலியாகிய ரணங்களை இரத்தம் சுமந்த கணங்களை கண் முன் நிறுத்தி நிலத்திலும் புலத்திலும் இன்னும் <br />புலம்பிக்கொண்டே இருக்கும் பல்லாயிரம் மனங்களை நான் சொல்வது ரைட்டோ என வினவுவதான உணர்வு என்னுள். ஆரவாரம் இல்லாத <br />யதார்த்தமான கதை. ...,,அல்ல ஒவ்வொரு தமிழ் உள்ளத்துள்ளும் புதைந்து போயுள்ள காயங்களை தொட்டு பார்க்க வைத்த சாந்தினி. வரதராஜன்.<br />அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பாரதி ஜெர்மனிsathianathanhttps://www.blogger.com/profile/09557758795230353655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758799381144910366.post-45691765395356316062011-04-27T13:59:27.680-07:002011-04-27T13:59:27.680-07:00தனது சிறுவயது நினைகளுடன் , புலம் பெயர்ந்த வாழ்வின்...தனது சிறுவயது நினைகளுடன் , புலம் பெயர்ந்த வாழ்வின் அவலங்களையும் , நிலமைகளையும் மனதின் முன் நிறுத்தி அருமையாக அடைமொழிகளுடன் கூடிய சொல்லியங்கள் வைத்து இக்கதை நிறைவு பெற்றிருக்கிறது. <br />சாந்தினி வரதராஐாவின் ஆக்கங்கள் தொடர்ந்துவர எனது வாழ்த்துக்கள். தாமரா சுப்பிரமணியம்.Anonymoushttps://www.blogger.com/profile/00569927917764820749noreply@blogger.com